கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!
போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச்செய்யும் தொழில்நுட்பக் காலம் இது. தமிழ் நிலப்பரப்பில், அரசர் காலத்துப் போர்களைப் படித்து வந்த நமக்குக் குருதி வழிந்தோட, உறுப்புகள் சிதைந்து சிதற… நிலமெங்கும் துயரத்தைத் தந்தது 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடத்தப்பட்ட இறுதிப்போர். இலங்கையில், பல ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் தம் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். அகிம்சை போராட்டம், ஆயுத போராட்டமாக மாற்றமடைந்தது. அதை ஒடுக்க, பல்வேறு நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடுத்த … Continue reading கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed